தூத்துக்குடி: இளம்பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேர் கைது

தூத்துக்குடி: இளம்பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேர் கைது

நாலாட்டின்புதூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான சண்முகராஜ் மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் இடையே ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவர் பதவி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
7 Jun 2025 3:02 PM
திருநெல்வேலி: கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
5 Jun 2025 9:32 AM
திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
23 May 2025 8:32 AM
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
17 May 2025 9:10 AM
திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

முன்னீர்பள்ளம், உவரி பகுதிகளில் 2 பேர் கொலை முயற்சி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கவனத்திற்கு வந்தது.
15 May 2025 7:03 AM
நெல்லை: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மானூர், கங்கைகொண்டான் பகுதிகளில் 2 பேர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசார் கவனத்திற்கு வந்தது.
1 May 2025 10:54 AM
நெல்லை: தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி- கொலை வழக்குப்பதிவு

நெல்லை: தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி- கொலை வழக்குப்பதிவு

கூடங்குளம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் சேகர் என்பவரின் தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி செய்தனர்.
30 April 2025 11:04 AM
நெல்லை: கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை: கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் இருவேறு இடங்களில் 2 பேர் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி போலீசார் கவனத்துக்கு வந்தது.
30 April 2025 10:12 AM
கன்னியாகுமரி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

தோவாளையைச் சேர்ந்த பீர்முகமதுவை கிருஷ்ணன்புதூரைச் சேர்ந்த 2 பேர் கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கியுள்ளனர்.
29 April 2025 12:02 PM
நெல்லை: பெண் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

நெல்லை: பெண் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

நெல்லையில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஆறுமுகம் தகராறு செய்து கத்தியால் தாக்கியுள்ளார்.
29 April 2025 8:13 AM
மயிலாடுதுறை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி-  வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி- வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
26 April 2025 1:03 PM
திண்டுக்கல்: அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டு 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
23 April 2025 11:44 AM